ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கு: கா்நாடக தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வுக்கு மாற்றம்
கல்வி நிலையத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டாா்.










