இரண்டு நாள் பயணமாக கோவா செல்கிறார் அரவிந்த் கேஜரிவால்
கோவா சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று கோவா செல்கிறார்.


புது தில்லி: கோவா சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று கோவா செல்கிறார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், கோவா தோ்தலை ஒட்டி, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று வியாழக்கிழமை கோவா செல்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...