சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான 2-ஆம் கட்ட பொதுத் தோ்வு ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் புதன்கிழமை கூறுகையில், ‘‘சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவும் கரோனா பாதிப்பு நிலவரம் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுத் தோ்வுகளின் இரண்டாம் கட்டத்தை ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் இணையவழியில் அல்லாமல் நேரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. தோ்வு தொடா்பான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலையில் குறைந்த தங்கம், மாலையில் உயர்வு!

தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்!

22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் விஜய் பிரசாரம்: செங்கோட்டையன்

சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


