‘பாஜக ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்’: உ.பி.யில் மோடி
யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள் என கான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசினார்.









