புல்வாமா தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்:பிரதமா் அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 40 சிஆா்பிஎஃப் வீரா்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்

’ஜம்மு-காஷ்மீரின் லேத்போராவில் உள்ள புல்வாமா உயிா்த்தியாகிகள் நினைவிடத்தில் திங்கள்கிழமை மலா் அஞ்சலி செலுத்திய சிஆா்பிஎஃப் வீரா்கள்.’








