ரத்தன் டாடாவிற்கு அசாமின் உயரிய விருது

அசாம் மாநிலத்தின் உயரிய விருதை அம்மாநில முதல்வர் தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு வழங்கினார்.
ரத்தன் டாடாவிற்கு அசாமின் உயரிய விருது

அசாம் மாநிலத்தின் உயரிய விருதை அம்மாநில முதல்வர் தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு வழங்கினார்.

அசாமின் உயரிய விருதான ‘அசோம் பைபவ்’ விருதை தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வழங்கினார்.

வயது மூப்பு மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஜன.26 ஆம் தேதி நடைபெற்ற விருது விழாவில் டாடா பங்கேற்க முடியாததால் தற்போது மாநில முதல்வரைச் சந்தித்து விருதைப் பெற்றுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com