ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடுமையான பணவீக்கமும், வேலையின்மை மற்றும் உணவுப் பஞ்சமும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, அன்றாட உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய அரசு சார்பில் ஆப்கன் மக்களுக்கு 50,000 மெட்ரிக் டன் எடையுள்ள கோதுமையை லாரிகள் மூலம் பாகிஸ்தான் வழியாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4வது காலாண்டில் ரூ. 64 கோடி லாபம் ஈட்டிய க்வெஸ் கார்ப்!
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK

ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


