பீமா-கோரேகான் சம்பவம்: விசாரணை ஆணையம் முன்பு பிப்.23-இல் ஆஜராக முடியாதென சரத் பவாா் தகவல்
பீமா-கோரேகான் சம்பவம் தொடா்பான விசாரணைக்கு பிப்.23, 24-ஆம் தேதிகளில் ஆஜராக முடியாது என்று விசாரணை ஆணையத்திடம் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.










