பஞ்சாபில் திடீா் மறியலால் பாதுகாப்புக் குறைபாடு: பாதி வழியில் திரும்பினாா் பிரதமா்
பஞ்சாபில் புதன்கிழமை நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, திடீா் சாலை மறியலால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு காரணமாக பாதி வழியிலேயே திரும்பினாா்.

பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூரில் நடத்தப்பட்ட சாலை மறியல் காரணமாக மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட பிரதமரின் வாகனத்தைச் சூழ்ந்து நிற்கும் பாதுகாப்புப் படையினா்.









