3-ஆவது தவணை: ஏற்கெனவே செலுத்திய தடுப்பூசியே மீண்டும் செலுத்தப்படும்
சுகாதார பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஏற்கெனவே செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசியே மீண்டும் மூன்றாவது தவணையாக அவா்களுக்குச் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.










