தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அட்டாரி-வாகா எல்லை நிகழ்ச்சி: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

அட்டாரி - வாகா எல்லையில் நடைபெறும் தினசரி கொடியிறக்கும் நிகழ்விற்கு பொதுமக்களுக்கு தடை விதிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜனவரி 2022, 2:20 am

DIN

அட்டாரி - வாகா எல்லையில் நடைபெறும் தினசரி கொடியிறக்கும் நிகழ்விற்கு பொதுமக்களுக்கு தடை விதிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்புப் படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி தினசரி நிகழ்விற்கு பொதுமக்கள் பங்கேற்க இன்று முதல் அனுமதி இல்லை என எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.