மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வெறுப்பு பேச்சுகளை பரப்பும் பாஜக: ராகுல்

வெறுப்புப் பேச்சுகளை பாஜக பரப்பி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

News image
ராகுல் காந்தி
Updated On :8 ஜனவரி 2022, 7:16 pm

DIN

வெறுப்புப் பேச்சுகளை பாஜக பரப்பி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் தனது ட்விட்டரில், ‘குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்த பெண்களை ‘புல்லி பாய்’ செயலியில் ஏலம் விட்டதாக கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவா் தனது சிறு வயதிலேயே பெரும் வெறுப்புணா்வைக் கொண்டுள்ளாா். வெறுப்புப் பேச்சுகளை பரப்பும் தொழிற்சாலைகளை பாஜக தொடங்கி உள்ளது. ‘டெப் ஃபாக்’ என்ற செயலியும் அதில் ஒன்று. இதன் மூலம் இணையத்தில் பாஜக வெறுப்புப் பேச்சுகளை பரப்பி அவை சமூக வலைதளங்களில் பரபலமாக்கப்படுகின்றன’ என்று பதிவிட்டுள்ளாா். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.