கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிகாரில் தொடரும் சோகம்: கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி

பிகாரின் நாலந்தா பகுதியில் விஷமுள்ள மதுவை அருந்தி 5 பேர் உயிரிழந்ததாக பலியானவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :15 ஜனவரி 2022, 6:38 am

DIN

பிகாரின் நாலந்தா பகுதியில் விஷமுள்ள மதுவை குடித்ததால் 5 பேர் உயிரிழந்ததாக பலியானவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது.

முக்கியமாக கடந்த நவம்பர் மாதம் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தற்போது நாலந்தா மாவட்டத்தில் மது கிடைக்காததால்  கள்ளசாராயத்தை அருந்தி 5 பேர் பலியானாதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், பிகார் மாநிலத்தில் மதுவால் உயிரிழக்கும் சோகம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.