'தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு பள்ளியில் அனுமதியில்லை'
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 15 - 18 வயதுக்குரிய மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதியில்லை என்று ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.










