திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்: பிரதமர் மோடி

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
நரேந்திர மோடி (கோப்புப் படம்)

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் தை-2 (ஜன.15) ஆம் தேதி தமிழர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதைப் போற்றும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தன் டிவிட்டர் பக்கத்தில்,’ திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com