நாட்டில் கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு
நாட்டில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பேராயுதமாக விளங்கி வரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு







