கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது

நாட்டில் கரோனா பாதித்திருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 15 லட்சத்தைக் கடந்தது.

News image

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது

Updated On :16 ஜனவரி 2022, 6:51 am


புது தில்லி: நாட்டில் கரோனா பாதித்திருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 15 லட்சத்தைக் கடந்தது.

நேற்று ஒரே நாளில் புதிதாக 2,71,202 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைக்கு முந்தைய நாளை விட 2,369  பேர் கூடுதலாகும். கரோனாவால் பாதித்த 314 பேர் நேற்று பலியாகினர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்திருந்த 1,38,331 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி 15,50,377 பேர் கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 16.28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,743 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.