நாட்டில் இதுவரை 159.67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 159.67 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 159.67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :20 ஜனவரி 2022, 4:12 am





