தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்குத் தயார்: பிரியங்கா காந்தி
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக தவிர்த்து எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கத் தயார் என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.










