கரோனா பரவல் குறித்து 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (ஜனவரி 25) ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், தில்லி, லடாக், உத்தரப் பிரதேசம், சண்டிகர் ஆகிய 9 மாநில சுகாதாரத் துறையுடன் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கரோனா 3வது அலை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றும் பரவி வருகிறது. இதனைத் தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் நாளை (ஜன.25) 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதில், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், தில்லி, லடாக், உத்தரப் பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


