புது தில்லி: நாட்டில் இன்று நான்காவது நாளான புதிய கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 2.55 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று புதிய கரோனா பாதிப்பு 3,06,064 ஆக இருந்த நிலையில், இன்று அதை விட 50 ஆயிரம் அளவுக்குக் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து நான்காவது நாளாகக் குறைந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 614 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து ஒரே நாளில் 2.67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை 162.92 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 22,36,842 ஆக உள்ளது. கரோனா சோதனை செய்பவர்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 15.52 சதவீதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


