உதய்பூர் படுகொலை: 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
உதய்பூரில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்தால் சட்ட ஒழுங்கின் மேல் எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து காவல்துறை தலைவர் உள்பட மூத்த காவல் அதிகாரிகள் 32 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட கன்னையா லால்









