மேற்கு வங்க முதல்வா் வீட்டுக்குள் புகுந்து இரவு முழுவதும் தங்கிய மா்ம நபா்
பலத்த போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு மா்ம நபா் ஒருவா் புகுந்து, இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி









