தில்லி விமான நிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதியிடம் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வியட்நாமிலிருந்து வந்த தம்பதியை பரிசோதனை செய்தபோது துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரையும் கைது செய்து பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய பாதுகாப்புப் படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் இருவரும் கணவன் - மனைவி என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வியட்நாமிலிருந்து கடந்த ஜூலை 10ஆம் தேதி தில்லி விமான நிலையத்திற்கு இருவர் வந்துள்ளனர். அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜகஜித் சிங் வைத்திருந்த பையிலிருந்து 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பையை ஜகஜித் சிங்கின் சகோதரர் மன்ஜித் சிங் கொடுத்துள்ளார். இதற்கு ஜகஜித் சிங்கின் மனைவி ஜஸ்விந்தர் கெளர் உதவியதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய பாதுகாப்புப் படை அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மார்ச் 16-ல் தமிழகம், கேரளம், மே.வங்கம் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு?

பிரதமர் மோடி நாளை அசாம் செல்கிறார்! ரூ.48,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

சிலிண்டர் தட்டுப்பாடு! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி CPIM ஆர்ப்பாட்டம்!
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத சமூகம் நாகரீக சமுதாயமாக இருக்க முடியாது: கமல்ஹாசன்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

