புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லியில் சேமிப்புக்கிடங்கின் சுவர் இடிந்து விபத்து: 4 பேர் பலி; மேலும் சிலரைக் காணவில்லை?

தில்லியில் சேமிப்புக்கிடங்கின் சுவர் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 

News image
Updated On :15 ஜூலை 2022, 9:45 am

DIN

தில்லியில் சேமிப்புக்கிடங்கின் சுவர் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 

தில்லியின் அலிப்பூர் பகுதியில் உள்ள சேமிப்புக்கிடங்கின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த காவல்துறை மற்றும் மீட்புப்படையினர் வந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற என்பதால் அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.