தாமதமின்றி கரோனா இழப்பீடு: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அனைத்து மாநிலங்களும் நேரத்தை வீணடிக்காமல் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்








