அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

சத்தீஸ்கரில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்: பழங்குடியின பெண் காயம்

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்கல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் காயமடைந்தார். 

News image
Updated On :19 ஜூலை 2022, 6:25 am

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்கல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் காயமடைந்தார். 

இன்று காலை கேதுல்நார் கிராமத்தைச் சேர்ந்த சோம்லி ஹேம்லா என்ற பெண் கிராமத்திற்கு அருகிலுள்ள வனத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆஞ்சநேய வர்ஷ்னே தெரிவித்தார். 

அந்த பெண் கவனக்குறைவால் அழுத்தம் பொருந்திய வெடிகுண்டைக் காலால் மிதித்ததால் வெடித்துச் சிதறியது. காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகிலுள்ள கிராமத்தின் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். 

பிஜப்பூர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ளது. வனப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களைக் குறிவைத்து, மண்ணில் வெடிகுண்டுகளைப் புதைத்து வைக்கின்றனர் நக்சல்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.