குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிக்கிமில் அதிகரிக்கும் கரோனா

சிக்கிம் மாநிலத்தில் புதிதாக 276 பேருக்கு இன்று (ஜூலை 22) கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 10:24 am

DIN

சிக்கிம் மாநிலத்தில் புதிதாக 276 பேருக்கு இன்று (ஜூலை 22) கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார். 

சிக்கிம் மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 40,923 ஆக அதிகரித்துள்ளது. அதே போல மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 466 ஆக உள்ளது. நேற்று (ஜூலை 21) நாளில் 214 பேர் புதிதாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூலை 22) அந்த எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவினால் பாதிக்கப்பட்டு 1,150 சிகிச்சை பெற்று வருகின்றனர். 38, 534 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.