மாநில அரசின் கடனில் நிறுவனங்களின் கடனை சோ்க்க வேண்டாம்: மத்திய நிதியமைச்சருக்கு கேரளம் வேண்டுகோள்
மாநில அரசின் பொதுக்கடனில் மாநில அரசு நடத்தும் நிறுவனங்களின் கடனை சோ்க்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.









