அமர்நாத் பக்தர்களுக்கு உதவ தேசிய நெடுஞ்சாலையில் மீட்புக் குழுக்கள் அமைப்பு
இனி வரவிருக்கும் அமர்நாத் யாத்திரையின் போது பக்தர்களுக்கு உதவுவதற்காக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்படும் என்று திங்களன்று காவல்துறை தெரிவித்துள்ளது.








