ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

எல்லை தாண்டிய ஆளில்லா விமானத்தின் மீது துப்பாக்கிச் சூடு

காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய ஆளில்லா விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டனர்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:09 am

DIN

காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய ஆளில்லா விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு ஆளில்லாத விமானம் பறந்து வந்ததையடுத்து பாதுகாப்புப் படையினர் தூப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பின் உடனடியாக, தாக்குதலிலிருந்து தப்பித்த அந்த சிறிய ரக ஆளில்லா விமானம்(டிரோன்) அங்கிருந்து திரும்பிச் சென்றதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன், பாகிஸ்தானிலிருந்து வந்த ஆளில்லா விமானத்தை இந்தியப் படையினர் சுட்டு வீழ்த்தியது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.