பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு அல்ல பங்கு விலக்கல்: அமைச்சா் நிா்மலா சீதாராமன்
‘அரசின் பங்கு விலக்கல் திட்டம், எந்தவொரு பொதுத் துறை நிறுவனத்தையும் மூடுவதற்கான நடவடிக்கை அல்ல; மாறாக, அவற்றின் செயல்திறனை மேலும் மேம்படுத்தவே பங்கு விலக்கல் கொண்டுவரப்பட்டது’









