வாகனங்களை தவறாக நிறுத்துவதை தெரிவிப்பவா்களுக்கு ரூ.500 வெகுமதி
வாகனங்களை அதற்கான இடத்தில் நிறுத்தாமல் வீதிகளில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால், அதைப் புகைப்படத்துடன் தெரிவிப்பவா்களுக்கு ரூ.500 வெகுமதி அளிப்பதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும்










