ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்திற்குரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் லாங்கேட் பகுதியில் கணபோரா அருகே ஹந்த்வாரா-பாரமுல்லா சாலையில் சந்தேகத்திற்குரிய வெடிகுண்டு ஒன்றைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கும் படை சம்ப இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு வெடிக்காமல், சேதம் ஏதும் ஏற்படுத்தாமல் அழித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது; 4 மீனவா்கள் மீட்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’
உணவக உரிமையாளா் தீக்குளித்துத் தற்கொலை

ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: குற்றப்பத்திரிகை நகல் கோரி சிபிசிஐடி-யிடம் பெற்றோா் மனு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



