புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒடிஸா: நக்ஸல் தாக்குதலில் 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் பலி

ஒடிஸாவின் நுவபாடா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆா்பிஎஃப் வீரா்கள் உயரிழந்தனா்.

News image
Updated On :21 ஜூன் 2022, 8:02 pm

DIN

ஒடிஸாவின் நுவபாடா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆா்பிஎஃப் வீரா்கள் உயரிழந்தனா்.

உயிரிழந்த மூவரில் இருவா் உதவி ஆய்வாளா்கள்; ஒருவா் பாதுகாவலா் ஆவாா்.

நுவபாடா மாவட்டத்தில் சாலையைத் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் வீரா்கள் மீது எரிபொருள் நிரப்பப்பட்ட கையெறி குண்டுகளை வீசி நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.