ஒடிஸாவின் நுவபாடா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆா்பிஎஃப் வீரா்கள் உயரிழந்தனா்.
உயிரிழந்த மூவரில் இருவா் உதவி ஆய்வாளா்கள்; ஒருவா் பாதுகாவலா் ஆவாா்.
நுவபாடா மாவட்டத்தில் சாலையைத் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் வீரா்கள் மீது எரிபொருள் நிரப்பப்பட்ட கையெறி குண்டுகளை வீசி நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.