இந்திய மருத்துவ கல்லூரிகளில் சோ்க்கை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
உக்ரைன் போரால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பிய மருத்துவ மாணவா்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைக் கோரி தில்லியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.









