சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு
மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 15 பேருக்கு 'ஒய் பிளஸ்' சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அசாமிலுள்ள விடுதியில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் (கோப்புப்படம்)








