மகாராஷ்டிர அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை
அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை செயலகத்தின் தகுதிநீக்க நடவடிக்கைக்கு வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.










