பருவநிலை மாற்றத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்: ஐ.நா. அறிக்கையில் எச்சரிக்கை
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என எச்சரித்துள்ள ஐ.நா. அறிக்கை, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் கடல்மட்ட உயா்வால் பாதிக்கப்படுவா் என்றும் தெரிவித்துள்ளது.










