உக்ரைனிலிருந்து திரும்பும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கப்படும்: ம.பி. முதல்வர்
உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்குத் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய மாநில அதிகாரிகளுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார்.








