சஹரன்பூரிலிருந்து தில்லி செல்லும் பயணிகள் ரயில்
உத்தரப் பிரதேசம் தௌராலா ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, என்ஜினிலும் இரண்டு ரயில் பெட்டிகளிலும் தீ பிடித்து கொண்டது.
இதையடுத்து, ரயிலின் என்ஜின் மற்றும் அந்த இரண்டு பெட்டிகழளிலிருந்து மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தவிர்க்க ரயிலை பயணிகள் கைகளால் தள்ளும் விடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், பயணிகளுடன் ரயில் நிலைய அலுவலர்கள் சேர்ந்து தீ பரவியுள்ள பெட்டிகளிலிருந்து மற்ற பெட்டிகளை தனியாக தள்ளுவதை காணலாம்.
இதையும் படிக்க | தரம் குறைந்த கோதுமையை தந்த பாகிஸ்தான்...இந்தியாவை பாராட்டிய தலிபான்
பின்னர், தௌராலா ரயில் நிலையத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதன் காரணமாக, ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. இதில், எந்த வித உயிரிழுப்பும் காயமும் ஏற்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

