சற்று நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு

சற்று நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளன.
Published on

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளன.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

இன்று மாலை 6 மணியுடன் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஆய்வு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com