அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் 240 கிராம் ஹெராயினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்பி அங்லாங் மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, போகாஜான் அருகேயுள்ள காட்காட்டி காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஹோட்டல் ட்ரீம் ஸ்கை முன் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் போதைப்பொருள் கடத்தியவர்களிடம் இருந்து 240.15 கிராம் ஹெராயின், 19 சோப்புப் பெட்டிகளை காவல்துறையினர் மீட்டனர்.
இதுதொடர்பாக ஹோஜாய் மாவட்டத்தின் டோபோகா பகுதியைச் சேர்ந்த 26 வயதான சையத் அகமதை கைது செய்துள்ளோம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


