தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கர்நாடகம்: சாலை விபத்தில் 5 பேர் பலி

கர்நாடக மாநிலம் காலபுராகி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர். 

News image
Updated On :11 மார்ச் 2022, 2:57 pm

DIN

கர்நாடக மாநிலம் காலபுராகி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர். 

கர்நாடகத்தின் காலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த பாலுராகி கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து காவலர் ஒருவர் ‘ காரில் பயணித்தவர்கள் மகாராஷ்ரத்திலுள்ள கோயிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக கார் மரத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்’ எனத் தெரிவித்தார் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.