தில்லி: குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி
தில்லி குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.

கோப்புப்படம்
Updated On :12 மார்ச் 2022, 3:26 am

தில்லி குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.
தில்லியின் கோகுல்புரி நகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பலியான 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...