திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

உக்ரைன் போர்: நாடாளுமன்றத்தில் நாளை(பிப். 15) அறிக்கை தாக்கல்

உக்ரைன் போர் குறித்து நாடாளுமன்ற அவைகளில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

News image

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Updated On :14 மார்ச் 2022, 6:19 am

DIN

உக்ரைன் போர் குறித்து நாடாளுமன்ற அவைகளில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே உக்ரைனில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்க ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றன. இதன்மூலம், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாளை விரிவான அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கல் செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.