இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநிலங்களவையில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன
அதன் விவரம்..
கீழ்காணும் கேள்விகளுக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கின்றதா?
2, அவ்வாறு இருப்பின், கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விவரம் தருக.
3. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக மேம்படுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் என்ன?
4. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை, தனியாரிடம் கொடுக்கும் திட்டம் உள்ளதா?
5. அவ்வாறு இருப்பின், அதற்கான காரணங்கள் என்ன? என்று கேட்கப்பட்டிருந்தது.
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் அளித்த விளக்கத்தில்,