காஷ்மீரில் ஓராண்டில் 175 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: சிஆர்பிஎஃப்
ஜம்மு-காஷ்மீரில் மார்ச் 2021 முதல் 175 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் காவல் படைத் தலைவர் (சிஆர்பிஎஃப்) குல்தீப் சிங் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

கோப்புப்படம்








