புதுதில்லி: ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா(AB-PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.37,185 கோடி மதிப்பிலான மருத்துவச் சேவைகளுக்கான சுகாதாரக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் செப்டம்பர் 2018 இல் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வரை ரூ.37,185 கோடி மருத்துவச் சேவைகளுக்கான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதார சேவைகளை பயனாளிகள் தாங்களாகவே பயன்படுத்திக் கொண்டால், இத்திட்டத்தின் கீழ் செலவழிக்கப்பட்டதை விட 1.5-2 மடங்கு அதிகமாக செலவழித்திருக்கும் என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்தார்.
திரும்பப்பெற இயலாத செலவினங்களைக் குறைப்பதில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகப் செயல்பட்டுள்ளது என்று எழுத்துப்பூர்வமாக அமைச்சர் பதில் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலத்தில் 25.23 லட்சம் வாக்குகளை 253 சுற்றுகளில் எண்ண நடவடிக்கை!

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழா ஆழித்தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


