ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏழைகளுக்கு உதவ, திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த துபை பக்தர்

துபையைச் சேர்ந்த ஏழுமலையான் பக்தர் ஒருவர், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்திருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image
ஏழைகளுக்கு உதவ, திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த துபை பக்தர்
Updated On :25 மார்ச் 2022, 12:47 pm

DIN

திருப்பதி: துபையைச் சேர்ந்த ஏழுமலையான் பக்தர் ஒருவர், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்திருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏழை மற்றும் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் நலத்திட்டங்களுக்கு இந்த நன்கொடையைப் பயன்படுத்துமாறு அந்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை திருமலை திருப்பதிக்கு நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்த துபையில் கணக்குத் தணிக்கையாளராக பணியாற்றும் எம். ஹனுமந்த குமார், திருமலை திருப்பதி தேவஸ்தான் நிர்வாகி ஒய்வி சுப்பா ரெட்டியிடம் ஒரு கோடிக்கான வரைவோலையை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.